கருத்துகளை புரிந்து கொள்வதிலும் வாழ்க்கை வாழ்கிறது!!

எல்லாக் கணமும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்றார் போல், நம் கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.

தோழர்கள்

Friday, 13 August 2010

சே! என்ன மனிதர்கள்!!

வாகனத்தில் அடிபட்ட நாய்க்குட்டி
நடு ரோட்டில், காலில் குருதியுடன் துடித்துகொண்டிருந்தது...
குட்டியை காப்பாற்ற எந்த வாகனமும் நிற்கவில்லை!
இரக்கமற்ற மனிதர்கள், இதயமற்ற ஜீவன்கள் சமூகத்தில்
பெருகிவிட்டனரே, வேதனை பட்டது மனம்!
மருகிக் கொண்டிருக்கும்போதே
என்னுடைய காரும் நாய்க்குட்டியை கடந்திருந்தது!!

No comments: