உன் வார்த்தைகள் இன்னும்
உயிரோடுதான் இருக்கின்றன!
அவை ஈரமுள்ள இதயம் உதிர்த்தவை
என்று இன்னும் நம்புகிறேன்!
ஒரு நாள் என் நம்பிக்கை
உன்னால் சாகடிக்கப்படலாம்!
அதுவரையாவது அவை
வாழ்ந்து விட்டு போகட்டுமே!!
கருத்துகளை புரிந்து கொள்வதிலும் வாழ்க்கை வாழ்கிறது!!
எல்லாக் கணமும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்றார் போல், நம் கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.
தோழர்கள்
Thursday, 12 November 2009
நீ மட்டும் மாறாமல்!
நம் காதல் வேண்டாமென
பிரிந்து விட்டாய்!
நீ பிரிந்த பின்னும் காதல்
என்னுள் பெருக்கெடுக்கிறது!
உன்னால் பட்ட காயங்கள் கூட
மாறிவிட்டன வடுக்களாய்!
நீ மட்டும் இன்னும் மாறாமல்!!
பிரிந்து விட்டாய்!
நீ பிரிந்த பின்னும் காதல்
என்னுள் பெருக்கெடுக்கிறது!
உன்னால் பட்ட காயங்கள் கூட
மாறிவிட்டன வடுக்களாய்!
நீ மட்டும் இன்னும் மாறாமல்!!
Subscribe to:
Posts (Atom)