கருத்துகளை புரிந்து கொள்வதிலும் வாழ்க்கை வாழ்கிறது!!

எல்லாக் கணமும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்றார் போல், நம் கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.

தோழர்கள்

Saturday, 29 October 2011

தீபாவளி

தீபாவளிக்கு முதல் நாளே புகைச்சல்,
தாங்க முடியாத எரிச்சலில் வானத்தின் கண்கள்!!
அழுது தீர்த்தது மழையாய்!!

வலியை புரிந்து கொள்ளாமல்,
மக்கள் தொடர்ந்து வெடிக்கிறார்கள்!!

இன்னும் அதிகமாய் மழை!!

No comments: